Saturday 1st of June 2024 04:24:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா பெரிய பள்ளிவாசலில் அஞ்சலி!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா பெரிய பள்ளிவாசலில் அஞ்சலி!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல்நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.

மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE